வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விஜய் அறிவே இல்லாமல் பேசுகிறார்: திமுக நிகழ்ச்சியில் விளாசல்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 10, 2018

விஜய் அறிவே இல்லாமல் பேசுகிறார்: திமுக நிகழ்ச்சியில் விளாசல்



"படத்தில் பேசி மிஞ்சிப்போன வசனங்களை மேடையில் பேசுபவர்கள் எல்லாம் தளபதி ஆக முடியாது"

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!
எம்.எல்.ஏ ஆனால்தான் முதலமைச்சர் ஆக முடியும் என்ற அறிவே இல்லாமல் பேசி வருவதாக நடிகர் விஜய் குறித்து திமுக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!


சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், முதல் அமைச்சர் ஆனால் நடிக்க மாட்டேன் எனப் பேசினார். அப்போது ரசிகர்கள் அனைவரும் விஜய்யை தளபதி என அழைத்தனர்.


திமுக மகளிரணி சார்பில் நடந்த கலைஞர் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் கழக பேச்சாளர் மதிமாறன் பேசினார். தனது உரையில் அவர், “முதலில் எம்.எல்.ஏ ஆனால் தான் முதல் அமைச்சmf ஆக முடியும் என்ற அறிவே இல்லாமல், படத்தில் பேசி மிஞ்சிப்போன வசனங்களை மேடையில் பேசுபவர்கள் எல்லாம் தளபதி ஆக முடியாது” என்று கூறினார்.


விஜய் அந்த நிகழ்ச்சியில் தான் பேசும் போது குட்டிக்கதை ஒன்றையும் கூறினார். அந்தக் கதை அவரது ரசிகர்களுக்கு பொருந்துமா என ட்விட்டரில் பதவிட்டார் நடிகர் கருணாகரன். உடனே விஜய் ரசிகர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில், வே.மதிமாறன் நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment