வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருமண நாளன்று கணவர் அதை செய்யாததால்... மனைவி தற்கொலை..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 18, 2018

திருமண நாளன்று கணவர் அதை செய்யாததால்... மனைவி தற்கொலை..!




ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார்.


இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும் ஆகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10-ந்தேதி அவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் வந்துள்ளது. அன்று கோவிலுக்கு அழைத்து செல்லுமாறு ஆனந்தி, கணவரை வற்புறுத்தினார். (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!



ஆனால் அவர் கோவிலுக்கு அழைத்து செல்லவில்லை. கணவர், ஆனந்திக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லாததாலும் ஆனந்தி மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் தேவானந்தனும், அவரது தந்தையும் வேலூரில் நடந்த திருமணத்துக்கு சென்றுள்ளனர்.


வீட்டில் ஆனந்தியும், அவரது மாமியாரும் இருந்துள்ளனர். கணவரின் செயலால் வருத்தத்தில் இருந்த ஆனந்தி நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் ஆனந்தி எழுதி வைத்திருந்த 7 பக்க கடித்தத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.


அதில் கணவர் தேவானந்தன், மாமனார், மாமியார் கொடுமை படுத்தியவதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் தன்னை கணவர் வெளியில் எங்கும் அழைத்து செல்லவில்லை என்று கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment