வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மனைவிக்கு 'டார்ச்சர்' கணவனுக்கு நடந்தத பாருங்க...
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 17, 2019

மனைவிக்கு 'டார்ச்சர்' கணவனுக்கு நடந்தத பாருங்க...


திருக்கோவிலுார், கீழையூர், தாசர்புரத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 30; இவரது மனைவி தமிழ்மணி, 24; கடந்த 2011ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


சக்கரவர்த்திக்கு பூமாரியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை கண்டித்த தமிழ்மணியை, சக்கரவர்த்தி அவரது தாய் கலா, அருள்ஜோதி ஆகியோர் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் சக்கரவர்த்தி உட்பட மூவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment