வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு வேலைக்கான பணியாணை வழங்கிய முதல்வர் | Thoothukudi Government Job | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 21, 2021

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு வேலைக்கான பணியாணை வழங்கிய முதல்வர் | Thoothukudi Government Job | Vil Ambu News

மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு வேலைக்கான பணியாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 

பலர் காயமடைந்தனர். அதில் இறந்த 13 நபர்களின் குடும்பத்தினர் மற்றும் கடுகாயமடைந்த 3 நபர்களுக்கு அரசு வேலைக்கான பணியாணையை நேரில் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார்.


No comments:

Post a Comment