வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்ட முகக்கவசங்கள் | Mask Given to Acharapakkam Police by RST
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 01, 2020

அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்ட முகக்கவசங்கள் | Mask Given to Acharapakkam Police by RST

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர்களுக்கு 100 முகக்கவசங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.டோமினிக் மற்றும் குழந்தைகள் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் ஹேலட் பிரியங்கா ஆகியோர் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் பாபுவிடம் வழங்கினார். 


கொரோனா அச்சுறுத்தல் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களின் நலன் கருதி அவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கிய குழந்தைகளுக்கான கௌரவப்பதவியைப் பெற்றுள்ள ஹேலட் பிரியங்காவை அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் பாராட்டினார்.









No comments:

Post a Comment