வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செங்கல்பட்டு புதிய எஸ்.பி.யாக அரவிந்தன் ஐ.பி.எஸ் நியமனம் | Chengalpattu District New SP Aravindh IPS | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 30, 2021

செங்கல்பட்டு புதிய எஸ்.பி.யாக அரவிந்தன் ஐ.பி.எஸ் நியமனம் | Chengalpattu District New SP Aravindh IPS | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை எஸ்.பி.சி.ஐ.டி எஸ்.பி-யாக பணிபுரிந்த அரவிந்தன், செங்கல்பட்டு எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி எஸ்.பி மணிவண்ணன், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக  நியமிக்கப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment