கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரத்தையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதி அருகே 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
அதில் லிங்க வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தி உற்சவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சங்காபிஷேகம் நிறைவடைந்த நிலையில், வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment