வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஹெலிகாப்டர் விபத்து அவதூறு கருத்து - மேலும் ஒருவர் கைது | Another 1 Person talk badly about Helicopter Crash | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 10, 2021

ஹெலிகாப்டர் விபத்து அவதூறு கருத்து - மேலும் ஒருவர் கைது | Another 1 Person talk badly about Helicopter Crash | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட ஷிபினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ட்விட்டரில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த கன்னியாகுமரி புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் தலைமை தளபதியின் இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக பொய் செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்பியது தொடர்பாக குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது 153A, 505/1 b, 504 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment