வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெற்ற மகளை மிரட்டி 1 வருடத்திற்கு மேலாக வன்புணர்வு செய்த கொடூர தந்தை.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 18, 2022

பெற்ற மகளை மிரட்டி 1 வருடத்திற்கு மேலாக வன்புணர்வு செய்த கொடூர தந்தை.!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க தந்தை தனது 16 வயது மகளை ஓராண்டாக பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார். இதுகுறித்து வெளியில் தெரிந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஒருகட்டத்தில், சிறுமி தனது தாயிடம் உண்மையை தெரிவித்துள்ளார்.


உடனே அவருடைய தாய் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், சிறுமியின் தந்தையை கைது செய்ய காவலர்கள் முற்பட்டபோது, அவர் தப்பியோடி தலைமறைவானார். சில வாரங்களாக தேடப்பட்டுவந்த நிலையில், நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment