வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆன்லைன் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 15, 2022

ஆன்லைன் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை..!

மத்திய பிரதேசத்தில் செல்போன் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டதை பெற்றோர் கண்டித்ததால் 11 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த அம்மாநில அரசு சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


கோபாலை சேர்ந்த சூரியன்ஷ் என்ற சிறுவன் செல்போனில் ஃபயர் ஃபால் என்ற ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியதுடன் அந்த விளையாட்டு தொடர்பாக 6 ஆயிரம் ரூபாய் செலவளித்துள்ளான். இதுபற்றி தெரியவந்ததை அடுத்து சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த விளையாட்டை செல்போனில் இருந்து நீக்கியுள்ளனர். 

இதனையடுத்து வீட்டில் ஆட்கள் இல்லாத சமயம் பார்த்து அந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment