வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: யாதவ மகாசபையின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக கலியுக கண்ணதாசன் தேர்வு..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, June 26, 2022

யாதவ மகாசபையின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக கலியுக கண்ணதாசன் தேர்வு..!

தமிழ்நாடு யாதவ மகாசபையின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மேல்மருவத்தூர்  சோத்துப்பாக்கம் சக்தி சண்முகா திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.


இதில் மோகல்வாடி கலியுக கண்ணதாசன்  செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக ஒருமனதான தேர்வு செய்யப்பபட்டார். மாவட்ட தலைவராக செங்கல்பட்டு  முரளி மனோகர் மற்றும்  பொருளாளராக கருங்குழி ப.ஆறுமுகம் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களை  மாநில துணை தலைவர்  போஸ் அறிமுகம் செய்து வைத்தார். இக்கூட்டத்தில்  மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தமிழ்நாடு செய்திகள் 


தமிழ்நாடு முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment