வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [விபத்து] கீழ்கொடுங்காலூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, August 29, 2022

[விபத்து] கீழ்கொடுங்காலூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்  3 பேர் பலி. 25-ற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. 

முன்புறம் சென்ற வாகனைத்தை முந்திச் செல்ல முற்படும்போது எதிரே வந்த அரசுப் பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் 


முந்தைய >திருவண்ணாமலை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment