வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இவர்கள் மீது ஆம்னி பேருந்து மோதல் கணவன் பலி மனைவி கவலைக்கிடம்.!

Pages

Friday, September 15, 2023

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இவர்கள் மீது ஆம்னி பேருந்து மோதல் கணவன் பலி மனைவி கவலைக்கிடம்.!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்குந்தர் பேட்டை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயகுமார் விஜயலட்சுமி என்ற கணவன் மனைவி மீது ஆம்னி பேருந்து மோதியதில் கணவன் ஜெயக்குமார் பலி. மனைவி விஜயலட்சுமி ஆபத்தான நிலையில் மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதி.


விபத்துகுறித்து  மதுராந்தகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment