வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் அருகே கார் வேன் மோதல்.! காரில் வந்த நான்கு பேர் சம்பவ இடத்தில் பலி.!

Pages

Friday, September 08, 2023

மதுராந்தகம் அருகே கார் வேன் மோதல்.! காரில் வந்த நான்கு பேர் சம்பவ இடத்தில் பலி.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் செல்லும் சாலையில் எல்.என்.புரம் என்ற இடத்தில் செய்யூரில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்த வேனும் மதுராந்தகத்திலிருந்து செய்யூர் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்தில் பலி. ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலி.


மொத்தம் நான்கு பேர் இந்த விபத்தில் பலி ஆகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆண்கள். விபத்து குறித்து  செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடந்தி வருகின்றனர்.

விபத்தில் பலியானவர்கள்.!





📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment