செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், பிலாப்பூர் கிராமத்தில்
நரிக்குறவர் இன மக்களுக்கு மதுராந்தகம்
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி 08.04.2020 அன்று 5 கிலோ அரிசி மற்றும்
உதவி பொருட்களை வழங்கினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு
காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் பிழைப்பாதாரத்தை இழந்து நிற்கும் நரிக்குறவர்
இன மக்களுக்கு மதுராந்தகம் எம்.எல்.ஏ அரிசி
மற்றும் உதவிப் பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


