வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Corona Precautions
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Corona Precautions. Show all posts
Showing posts with label Corona Precautions. Show all posts

Thursday, February 03, 2022

இராமாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தொண்டு நிறுவனம் வழங்கிய முகக்கவசம்..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், இராமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 250 மாணவ மாணவியர்களுக்கு Human தொண்டு நிறுவனம் சார்பாக மீனாட்சி அவர்களின் நிதியுதவியின்பேரில் வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அ.டோமினிக் வழங்கினார். 

பள்ளியின் தலைமையாசிரியர் அருள் மற்றும் சக ஆசிரியர்கள் மாணவர்களை சிறப்பாக ஒருங்கினைத்து உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

👇வீடியோவை காண👇


📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் செய்திகள் 


வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்டின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

சொeவே

Saturday, January 15, 2022

கீழ்கொடுங்காலூரில் பெட்ரோல் பங்குக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முகக்கவசம் வழங்கி கொரோனா முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார்.


அப்போது, கீழ்கொடுங்காலூர் சாய் பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் டாக்டர் எல்.ராஜேந்திரன் உடனிருந்தார். 


கொரோனா விழிப்புணர்வுக்காக முகக்கவசத்தை தனது கையாலேயே அணிவித்த சட்டமன்ற உறுப்பினரை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.




📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் 


முந்தைய திருவண்ணாமலை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

நம்பமுடியாத அதிசயம்.! கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு நேர்ந்த அற்புதம்.!

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் நடக்க முடியாத மற்றும் பேசும் திறனை இழந்த 55 வயது நபர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் நடக்கவும் பேசவும் கூடிய திறனை பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Salgadih பகுதியில் வசிக்கும் துலர்சந்த் முன்டா என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக பேச முடியாமலும் நடக்க முடியாமலும் படுத்த படுக்கையாக இருந்து அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அன்று அவருக்கு அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுள்ளார்.

மறுநாள் துலர்சந்த் எழுந்து நிற்கவும் சில வார்த்தைகளைப் பேசும் திறனையும் பெற்றுள்ளார். இதனை உறுதிப் படுத்திய மருத்துவர் திருக்குமார் அதிசயமான இந்த நடவடிக்கை குறித்து ஆராய 3 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, January 11, 2022

நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது தவனை தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்)-னை செலுத்திக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில் "நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸினை எடுத்துக் கொண்டேன்" என்றார்.


அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என்ற கருத்தையும் மக்களிடையே பதிவு செய்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கொரோனா தொடர்பான செய்திகள் 


முந்தைய கொரோனா தொடர்பான செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்