வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Jharkhand State News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Jharkhand State News. Show all posts
Showing posts with label Jharkhand State News. Show all posts

Saturday, January 15, 2022

நம்பமுடியாத அதிசயம்.! கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு நேர்ந்த அற்புதம்.!

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் நடக்க முடியாத மற்றும் பேசும் திறனை இழந்த 55 வயது நபர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் நடக்கவும் பேசவும் கூடிய திறனை பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Salgadih பகுதியில் வசிக்கும் துலர்சந்த் முன்டா என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக பேச முடியாமலும் நடக்க முடியாமலும் படுத்த படுக்கையாக இருந்து அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அன்று அவருக்கு அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுள்ளார்.

மறுநாள் துலர்சந்த் எழுந்து நிற்கவும் சில வார்த்தைகளைப் பேசும் திறனையும் பெற்றுள்ளார். இதனை உறுதிப் படுத்திய மருத்துவர் திருக்குமார் அதிசயமான இந்த நடவடிக்கை குறித்து ஆராய 3 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்