வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Tomorrow Power Shutdown
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Tomorrow Power Shutdown. Show all posts
Showing posts with label Tomorrow Power Shutdown. Show all posts

Wednesday, June 17, 2020

நாளைய மின்தடை.. எந்தெந்த ஊர்களில்..? 18.06.2020 | Power Shutdown TNEB 18.06.2020

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளுக்காக நாளை ஜீன் 18,2020 அன்று மின்சாரம் தடைசெய்யப்பட உள்ளது.



அச்சிறுபாக்கம், ஒரத்தி, இராமாபுரம்,பொலம்பாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் பராமரிப்பு பணிகளால் அதன் மின் பகிர்மான எல்லைகளில் உள்ள கிராமங்களான எலப்பாக்கம், தொழுப்பேடு, மேல்மருவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Sunday, August 19, 2018

நாளைய மின் தடை - 20.08.2018 - Tomorrow Power Shutdown

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைஅரியலுார் துணை மின் நிலையம்: அரியலுார், அத்தியூர், தொழுவந்தாங்கல், கடுவனுார், பெரியக்கொள்ளியூர், வடமாமாந்துார், ஈருடையாம்பட்டு, சின்னக்கொள்ளியூர், அருளம்பாடி
 



சுத்தமலை, ஓடியந்தல், வாணாபுரம், சீர்ப்பனந்தல், இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, பகண்டைகூட்ரோடு, மரூர், கடம்பூர், மையனுார், ஏந்தல், பெரியபகண்டை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது