வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: science news
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label science news. Show all posts
Showing posts with label science news. Show all posts

Saturday, January 15, 2022

சிவனுக்கு அடுத்து இஸ்ரோ தலைவரானார் சோமநாத்.!

இஸ்ரோ தலைவராக இருந்த சிவனின் பதவிகாலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் (58) ஐ.எஸ்.ஆர்.ஓ புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கேரளாவில் தற்போது திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில் இயக்குநராக இருக்கும் சோம்நாத் இஸ்ரோவின் தலைவராக சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும், இஸ்ரோவின் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் சோம்நாத் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு சோம்நாத் இஸ்ரோ தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, June 21, 2020

அச்சிறுபாக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக பொதுமக்கள் ரசித்த சூரிய கிரகணம் | Sooriya Graganam at Acharapakkam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையின் சார்பில் ஜூன் 21-ஆம் தேதி காலை 10.22 மணிக்கு தொடங்கிய வளைய சூரிய கிரகணத்தை சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடியின் மூலம் சூரிய கிரகணத்தை பார்வையிட ஏற்பாடு செய்தனர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.


இதில் அறிவியல் கழகத்தைச் சார்ந்த சீனிவாசன், முருகன், நீலமேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.