வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு என புகார்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு என புகார்


1085 சிறப்பாசிரியர்களை நியமிக்கும் இறுதி கட்ட பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ள நிலையில் பரபரப்பு சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு என புகார் எழுந்துள்ளது. 

 
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணி இடங்கள் காலியாக இருந்தது. இந்த காலிப் பணி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வை  டத்தியது.இந்த் தேர்வில் முறைகேடு புகார்கள் எழுந்தபோது தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், வழக்குகள், கைதுகள் என பரபரப்பு ஏற்பட்டது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
இந்த நிலையில் சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்து உள்ளதாக  புகார் எழுந்து உள்ளது.  ஜாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக குற்றச்சாட்டு கூறபட்டுகிறது. பணி நியமன ஆணைகள் தயாராகிவரும் நிலையில் ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகள் கூறபட்டு உள்ளன. 1085 சிறப்பாசிரியர்களை நியமிக்கும் இறுதி கட்ட பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ள நிலையில் பரபரப்பு.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment