சென்னை மெரினா கடற் கரையில் பெண்ணை கொன்று உடலை மணலில் மர்ம நபர்கள்
புதைத்து விட்டனர். கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? என போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்துக்கு பின்புறம் நேற்று காலையில் சிலர் நடைபயிற்சி சென்றனர். அப்போது கால் மட்டும் வெளியில் தெரிந்த நிலையில் ஒரு உடல் கடற்கரை மணலுக்குள் புதைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து நடை பயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். (தொடர்ச்சி கீழே...)
இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, கடற்கரை மணலில் புதைந்து கிடந்த உடலை மீட்டனர். அது ஒரு பெண்ணின் உடல் என தெரியவந்தது. அரை நிர்வாணத்தில் அந்த பெண்ணின் உடல் இருந்தது. கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட ரத்த காயம் காணப்பட்டது. மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து இருந்தது. அந்த பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு, பிணத்தை கடற்கரை மணலில் அரைகுறையாக புதைத்துவிட்டு தப்பி சென்று உள்ளனர்.
அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அந்த பெண்ணின் வயது சுமார் 40 இருக் கும். உடல் அருகே செருப்பு, செல்போன் ஆகியவை கிடந்தன. அந்த செல்போனை வைத்து அந்த பெண்ணை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது பற்றி அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் அது உறுதியாக தெரியவரும் என போலீசார் கூறினர். அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்துக்கு பின்புறம் நேற்று காலையில் சிலர் நடைபயிற்சி சென்றனர். அப்போது கால் மட்டும் வெளியில் தெரிந்த நிலையில் ஒரு உடல் கடற்கரை மணலுக்குள் புதைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து நடை பயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். (தொடர்ச்சி கீழே...)
இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, கடற்கரை மணலில் புதைந்து கிடந்த உடலை மீட்டனர். அது ஒரு பெண்ணின் உடல் என தெரியவந்தது. அரை நிர்வாணத்தில் அந்த பெண்ணின் உடல் இருந்தது. கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட ரத்த காயம் காணப்பட்டது. மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து இருந்தது. அந்த பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு, பிணத்தை கடற்கரை மணலில் அரைகுறையாக புதைத்துவிட்டு தப்பி சென்று உள்ளனர்.
அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அந்த பெண்ணின் வயது சுமார் 40 இருக் கும். உடல் அருகே செருப்பு, செல்போன் ஆகியவை கிடந்தன. அந்த செல்போனை வைத்து அந்த பெண்ணை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது பற்றி அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் அது உறுதியாக தெரியவரும் என போலீசார் கூறினர். அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம.
No comments:
Post a Comment