வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செருப்பை கண்டுபிடித்து தாருங்கள் என்று சென்னையில் போலீஸில் புகார்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 27, 2018

செருப்பை கண்டுபிடித்து தாருங்கள் என்று சென்னையில் போலீஸில் புகார்!



தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபர்
நேற்று மருத்துவமனையில் தனது உடல் பரிசோதனை செய்ய சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது ராஜேஷ்  அனிந்து வந்த செருப்பு துலைந்தது தெரியவந்துள்ளது.




இந்நிலையில் ராஜேஷ் தண்டையார் பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்து துலைந்த தனது செருப்பை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் அச்செருப்பை ராஜேஷ் சமீபத்தில் தான் 800ரூபாய் கொடுத்து வாங்கிவுள்ளாராம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment