சென்னைவாசிகள் புயல் என்றாலே வருத்தப்படுகிறார்கள், ஆனால்
ஆந்திரவாசிகளோ மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.
ஏன் தெரியுமா, பேய்ட்டி
புயலின்போது அவர்களுக்கு மழையுடன் மீனும் சேர்ந்து கிடைத்தது.
வங்கக் கடலில் பேய்ட்டி புயல் உருவானது. இந்த புயல் சென்னைக்கு வரும் என
கூறியபோது சென்னை மக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
(தொடர்ச்சி கீழே...)
அவர்கள் முன் வர்தா, தானே புயல் நினைவுக்கு வந்தது. இதையடுத்து அந்த புயல் மதியாதார் தலைவாசல் மிதியாதே என பழமொழிக்கேற்ப ஆந்திர மாநிலத்துக்கு சென்றது. அங்கு இரு நாட்களுக்கு முன் கரையை கடந்தது.
நல்ல பெயர்
அப்போது பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது. கஜா அளவுக்கு சேதத்தை
ஏற்படுத்தாவிட்டாலும் பேய்ட்டி நல்ல பெயரை வாங்கிவிட்டு சென்று விட்டது.
வீடியோ வைரல்
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள யானம் என்ற இடத்தில் உள்ள அமலாபுரம்
பகுதியில் மழையுடன் சேர்ந்து மீன்களும் வந்ததாம். சுமார் 100 மீன்கள் வரை
மழையுடன் சேர்ந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதை ஒருவர்
வீடியோவாக எடுத்து அதை ஷேர் செய்துள்ளார்.
மீன்கள் வரவில்லை
ஆலங்கட்டி மழை சரி, அதெப்படி மீன் மழை என யோசனையில் இந்த வீடியோவை
பார்ப்பவர்களுக்கு தொற்றிக் கொண்டது. இது குறித்து வானிலை ஆய்வாளர்கள்
கூறுகையில் வானில் இருந்து மீன்கள் வரவில்லை.
காற்றின் வேகம்
பேய்ட்டி போன்ற வலுவான புயல்கள் கரையை கடக்கும் போது சில நேரங்களில் நீர்
நிலைகளில் உள்ள மீன்கள், தவளைகள் ஆகியவற்றை கரையில் போட்டு விடும். மேலும்
புயல் காலங்களில் காற்றின் வேகம் காரணமாக நீரின் தன்மை மாறுபடும்.
மீன் மழை அல்ல
அப்போது மீன் சுவாசிக்க தேவையான கரையும் தன்மை கொண்ட ஆக்சிஜன் அளவு
குறையும். இதனால் மீன்கள் குளங்கள், குட்டைகளை விட்டு வெளியேற
முயற்சிக்கும். அச்சமயம் புயல் காற்று அடித்துக் கொண்டு நிலத்தில்
போட்டுவிடும். அறிவியல் ரீதியாக இன்னும் நிரூபணம் ஆகாத நிலையில் இதை மீன்
மழை என நாம் சொல்லக் கூடாது என்றனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார். பரஸ்பரம் மலைாள தொலைக்காட...
-
ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். தொழில் அதிபர் முகேஷ் அம்பா...
-
திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 71 பணியிடங்களுக...
-
தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற நபர் தெருவில் போகும்போ...
-
பட்டபகலில் மனைவியை அடித்து கொன்ற கணவன், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதோடு, நடந்த சம்பவத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்...
-
நோக்கியா. ..பேரைக் கேட்டவுடனே பலருக்கு நாஸ்டால்ஜியா ஞாபகங்கள் நினைவுக்கு வந்து போகும். ஒரு காலத்தில் சந்தையை ஆண்ட நோக்கியா வீண் பிட...
-
MEDICAL LEAVE FORMAT - ML FORMAT in Tamil Click here to Download Medical Leave Format
-
15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பீகார் எம்.எல்.ஏ. ராஜ்பல்லா யாதவ் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பீகார...
-
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் பணியின் போது, மருத்துவர் ஒருவர் குடிபோதையில் சிகிச்சை அளிக்க நோயாளிகள் தெறித்து ஓடி...
-
நடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோஹித் மிட்டலை திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் ...
No comments:
Post a Comment