வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சோத்துப்பாக்கத்தில் வேப்ப மரத்தில் திடீரென வடியும் பால் | கூட்டம் அலைமோதுகிறது | Neem Tree Milk in Sothupakkam Temple
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, February 18, 2020

சோத்துப்பாக்கத்தில் வேப்ப மரத்தில் திடீரென வடியும் பால் | கூட்டம் அலைமோதுகிறது | Neem Tree Milk in Sothupakkam Temple

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கத்தில் (மேல்மருவத்தூர்)உள்ள ஶ்ரீதுர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலின் வேப்ப மரத்தில் சுமார் 4.30 மணியளவில் திடீரென பால் வடிவதை பொதுமக்கள் கண்டுள்ளனர்.



சோத்துப்பாக்கம் - வந்தவாசி சாலையில் NVM திருமண மண்டபம் அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள இந்த கோயிலில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதைக் காண தற்போது அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர்.

 


No comments:

Post a Comment