வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.பி.சி தேவாலய இளைஞர்கள் மூலம் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் | Corona Relief by Chengalpattu Child Line Team
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 12, 2020

செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.பி.சி தேவாலய இளைஞர்கள் மூலம் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் | Corona Relief by Chengalpattu Child Line Team


செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அருகே உள்ள கொத்திமங்கலத்தில் சுமார் 150 இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் அவர்களுக்கு செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.பி.சி தேவாலய இளைஞர்கள் மூலம் உணவுப் பொருட்கள் சுகாதாரமாக பார்சல் செய்து வழங்கப்பட்டது.


 

 

 

No comments:

Post a Comment