காஞ்சிபுரம் அடுத்த, பாலுசெட்டிசத்திரம் பகுதியைச்
சேர்ந்தவர் ஏழுமலை, 49 கட்டட மேஸ்திரி நேற்று முன்தினம் இரவு, ஹீரோ
இருசக்கர வாகனத்தில் திருப்புட்குழிக்கு சென்றார்.
அப்போது, வேலுாரில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இந்த விபத்தில், ஏழுமலை பலத்த காயம் அடைந்தார். பின், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, இரவு, 10:00 மணிக்கு இறந்தார். இது குறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அப்போது, வேலுாரில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இந்த விபத்தில், ஏழுமலை பலத்த காயம் அடைந்தார். பின், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, இரவு, 10:00 மணிக்கு இறந்தார். இது குறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.