வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உருளைக்கிழங்கில் இவ்வளவு ஆபத்தா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

உருளைக்கிழங்கில் இவ்வளவு ஆபத்தா?



உருளைக்கிழங்கில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருந்தால், அதை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.
அதுவும் உருளைக்கிழங்கை சிப்ஸ், பராத்தா, ஃபிரன்ச் ஃபிரைஸ் ஆகிய வடிவத்தில் அதிகமாக சாப்பிடும் போது அது பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.

உருளைக்கிழங்கு சாப்பிடுவதன் தீமைகள்?
  • உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் செரிமானக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, செரிமான பிரச்சனை வாய்வுத்தொல்லை ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
  • உருளைக் கிழங்கில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. ஆனால் அதுவே அதிகமாக எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தை அதிகமாக்கி விடும். 
            

  • கார்போஹைட்ரேட் சத்து உருளைக் கிழங்கில் அதிகமாக இருப்பதால், அது நம் உடலின் குளுகோஸை உடைத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து நீரிழிவு நோயை உண்டாக்கும்.
  • உருளைக் கிழங்கில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நம் உடலில் அதிகமாக சேர்ந்தால் அது புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியை ஏற்படுத்தி, புற்றுநோயை உண்டாக்கிவிடும்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment