வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலி | Old man died in Mahabalipuram Car Accident
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 30, 2019

மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலி | Old man died in Mahabalipuram Car Accident

மாமல்லபுரம் அருகே, கார் மோதி, முதியவர் இறந்தார்.மதுராந்தகம் அடுத்த, கே.கே.புதுாரைச் சேர்ந்த, வேதநாயகம் மகன் ஆசிர்வாதம், 55. மாட்டுக்கறி வியாபாரி.



நேற்று மாலை, மாமல்லபுரம் அடுத்த, கிருஷ்ணன்காரணை பகுதியில், மாடு வாங்க வந்தார்.மாலை, 5:30 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலையை கடந்ததாக கூறப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து, சென்னை சென்று கொண்டிருந்த கார், அவர் மீது மோதியதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment