வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேல்மருவத்தூரில் இலவசமாக வழங்கப்பட்ட தலா 10 கிலோ அரிசி | Rice Given to Sanitizery Workers in Melmaruvathur
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 15, 2020

மேல்மருவத்தூரில் இலவசமாக வழங்கப்பட்ட தலா 10 கிலோ அரிசி | Rice Given to Sanitizery Workers in Melmaruvathur


செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கும் OHT  இயக்குபவர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி ஒப்பந்ததாரர் பழனிச்சாமி மூலமாக வழங்கப்பட்டது.
சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, நிர்மலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரிசி பைகளை பணியாளர்களுக்கு வழங்கினர்.
மேலும், மேல்மருவத்தூர் ஊராட்சி செயலர் செந்தில்குமார் மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பாளர் உடனிருந்தனர்.



 


No comments:

Post a Comment