வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கருங்குழி பேரூராட்சியில் தீயனைப்பு வாகனம் மூலம் தெளிக்கப்பட்ட கிருமிநாசினி | Santary works in Karunguzhi Town Panchayat for corona precautions
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 02, 2020

கருங்குழி பேரூராட்சியில் தீயனைப்பு வாகனம் மூலம் தெளிக்கப்பட்ட கிருமிநாசினி | Santary works in Karunguzhi Town Panchayat for corona precautions

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் நேற்று (01.04.2020) முக்கிய வீதிகளில் தீயனைப்பு வாகனம் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 
மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் முன்னிலையில், கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில் தீயனைப்புத் துறையினர் கிருமிநாசினி கலந்த நீரை சாலைகள், வீடுகள் மற்றும் கடைகளின் முன்பக்கங்களில் தெளித்து கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை ஏற்ப்பாடுகளை மேற்கொண்டனர்.
கருங்குழி பேருந்து நிறுத்தம், மசூதி வளாகம், பஜார் வீதி, பள்ளிகூட வளாகங்கள் என பல்வேறு இடங்களில் தீயனைப்பு நிலைய அலுவலர்கள் குமார் (பொறுப்பு), பரமசிவம் ஆகியோருடன் இணைந்து தீயனைப்பு வீரர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினியை தெளித்தனர்.
 
 


 


 


 


 


 

No comments:

Post a Comment