செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் தமிழ்நாடு
அறிவியல் இயக்க கிளையின் சார்பில் ஜூன் 21-ஆம் தேதி காலை 10.22 மணிக்கு
தொடங்கிய வளைய சூரிய கிரகணத்தை சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடியின் மூலம் சூரிய
கிரகணத்தை பார்வையிட ஏற்பாடு செய்தனர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இதில் அறிவியல் கழகத்தைச் சார்ந்த சீனிவாசன், முருகன், நீலமேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் அறிவியல் கழகத்தைச் சார்ந்த சீனிவாசன், முருகன், நீலமேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment