வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 15 வயது சிறுமிக்கு பிரசவம்; சிறுமியின் தாய், கள்ளக்காதலன் கைது.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 22, 2021

15 வயது சிறுமிக்கு பிரசவம்; சிறுமியின் தாய், கள்ளக்காதலன் கைது.!

சென்னையில் 15 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் அவருடைய தாயும், தாயின் ஆண் நண்பரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் துரைராஜ் என்பவனுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த துரைராஜ், அவரது மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறான். இதனால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளார். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சிறுமியின் தாயையும், துரைராஜையும் போலீசார் கைது செய்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொடர்புடைய செய்திகள் 


முந்தைய தொடர்புடைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment