வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 29.12.2021 | செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 27, 2021

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 29.12.2021 | செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 29.12.2021 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் இ.ஆ.ப. தலைமையில் நடைபெறவுள்ளது. 


காலை 11.00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை பின்பற்றி கோரிக்கை மனுக்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment