வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சினிமாவில் வேலை தருவதாக கூறி பெண் பலாத்காரம்; மேக்கப் ஆர்டிஸ்ட் கைது!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 17, 2021

சினிமாவில் வேலை தருவதாக கூறி பெண் பலாத்காரம்; மேக்கப் ஆர்டிஸ்ட் கைது!

சினிமாவில் ஒப்பனை கலைஞர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பணத்தையும் வாங்கி ஏமாற்றிய மேக்கப் ஆர்டிஸ்ட் கைது செய்யப்பட்டார்.


இது தொடர்பாக திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (46) என்பவரை சேரநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

சினிமா படப்பிடிப்பு தளங்களுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் உள்ள லாட்ஜுகளுக்கு அழைத்துச் சென்று சுரேஷ்குமார் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். 


மேலும், பெண்ணிடம் இருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி தலைமறைவான மேக்கப் ஆர்டிஸ்டை கைது செய்தனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொடர்புடைய செய்திகள் 


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment