வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 11, 2022

நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது தவனை தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்)-னை செலுத்திக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில் "நானும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸினை எடுத்துக் கொண்டேன்" என்றார்.


அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம் என்ற கருத்தையும் மக்களிடையே பதிவு செய்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கொரோனா தொடர்பான செய்திகள் 


முந்தைய கொரோனா தொடர்பான செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment