வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செங்கல்பட்டு அருகே கொலையாளிகளை என்கவுன்டர் செய்த போலீஸார்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 07, 2022

செங்கல்பட்டு அருகே கொலையாளிகளை என்கவுன்டர் செய்த போலீஸார்.!

செங்கல்பட்டு போலீஸ் நிலையம் எதிரே பயங்கர வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை மற்றும் காய்கறி கடைக்கார் வெட்டிக்கொலை செய்ததின் பின்னணி. 


செங்கல்பட்டு போலீஸார் இரட்டைக்கொலை செய்த  2 பேரை என்கவுன்ட்டர் செய்தனர். 

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு காவல் நிலையம் எதிரில் நடைபெற்ற இரட்டை கொலையில் தொடர்புடைய இரு நபரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர். 

மொய்தீன், தினேஷ் ஆகியோரை பிடிக்க முயலும்போது காவல்துறையினரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகின.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க ’என்கவுன்டர்’ வெள்ளத்துரைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டு குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment