வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இடைக்கழிநாட்டில் அ.ம.மு.க. நிர்வாகிக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நினைவேந்தல்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 10, 2022

இடைக்கழிநாட்டில் அ.ம.மு.க. நிர்வாகிக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நினைவேந்தல்..!

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி முதலியார்குப்பம் 3வது வார்டுக்குட்பட்ட மறைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை செயலாளர் ஆர்.சுப்பிரமணி அவர்களின் நினைவேந்தல் மற்றும் படம்திறப்பு விழாவிற்கு நேரில் சென்று அன்னாரது குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆறுதல் தெரிவித்தனர்.


இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இடைக்கழிநாடு த.ஐய்யனாரப்பன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

இதில் பேரூர் செயலாளர் சரண்ராஜ், பேரூர் அம்மா பேரவை செயலாளர் எஸ்.கே.சங்கர், மற்றும் மாரிமுத்து, கர்ணா, நாகராஜ், ராஜாராம், தங்கதுரை, ராஜேஷ், ரவிச்சந்திரன், வேல்முருகன், மற்றும் பேரூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் அஞ்சலி செலுத்தினர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செய்யூர் வட்டார செய்திகள் 


முந்தைய செய்யூர் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment