வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கடுமை: பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 17, 2022

கடுமை: பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்.!

இலங்கையில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. இதை கருத்தில்கொண்டு, சிலோன் பெட்ரோலியம் கழகம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.


அதன்படி, இருசக்கர வாகனங்கள் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ஒருதடவை வரும்போது ரூ.1,000 வரை எரிபொருள் வாங்கலாம். ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள், ரூ.1,500 வரை எரிபொருள் வாங்கிக் கொள்ளலாம். கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ரூ.5 ஆயிரம் வரை வாங்கலாம். பஸ், லாரி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

இதற்கிடையே நாளை முதல் 5 நாட்களுக்கு வர்த்தகத்தை நிறுத்தி வைக்குமாறு மூட இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பங்குதாரர்கள் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணை குழு இயக்குனர் அறிவித்துள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சர்வதேச தமிழ் செய்திகள் 


முந்தைய சர்வதேச தமிழ் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment