வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 🔴[சற்றுமுன்] - தொழுப்பேடு அருகே லாரி மீது பஸ் மோதி விபத்து - 5 பேர் பலி..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, July 08, 2022

🔴[சற்றுமுன்] - தொழுப்பேடு அருகே லாரி மீது பஸ் மோதி விபத்து - 5 பேர் பலி..!

செங்கல்பட்டு மாவட்டம்,  மதுராந்தகம் வட்டம், தொழுப்பேடு போலம்மா குளம் அருகே நின்றிருந்த லாரி மீது பஸ் மோதி விபத்து.



சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற பேருந்து லாரிமீது மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5பேர் சம்பவ இடத்திலேயே பலி. மேலும்,   பலருக்கு பலத்த காயம்.



இதுகுறித்து அச்சிறுபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment