வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 🔴[சற்றுமுன்] மேல்மருவத்தூர் அருகே அ.தி.மு.க-வினர் சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, July 11, 2022

🔴[சற்றுமுன்] மேல்மருவத்தூர் அருகே அ.தி.மு.க-வினர் சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து.!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் நடக்க இருக்கும் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு திண்டிவனம் பகுதியில் இருந்து சென்ற வேன் மீது கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

1 comment:

  1. அ.தி.மு.க விற்கு இது மிகவும் சோதனை காலம்

    ReplyDelete