வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: A E Murugadass ADMK Acharapakkam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label A E Murugadass ADMK Acharapakkam. Show all posts
Showing posts with label A E Murugadass ADMK Acharapakkam. Show all posts

Friday, December 24, 2021

அச்சிறுபாக்கத்தில் அனுசரிக்கப்பட்ட டாக்டர் எம்.ஜி.ஆர்-ன் 34 வது ஆண்டு நினைவஞ்சலி..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34வது ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. 


அச்சரபாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.சுப்பிரமணியன் தலைமையில் அச்சரபாக்கம் நகர கழக செயலாளர் ஏ.இ.முருகதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அச்சிறுபாக்கம் பஜார் வீதியில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி திருவுருவ சிலைக்கு மலர்தூவி மாலை அனிவித்தனர்.  

பின்பு, சில நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தபட்டது.
இந்த நிகழ்வில் அ.தி.மு.க-வின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அ.தி.மு.க செய்திகள் 


முந்தைய அ.தி.மு.க செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்