வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் 5000 ரூபாவினால் அதிகரிப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் 5000 ரூபாவினால் அதிகரிப்பு



அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
  
(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய சம்பள ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய சம்பள அதிகரிப்பு ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிய வருகிறது.


2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment