வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வாய் திறக்கும் கவர்னர்: 'கிலி' அமைச்சர்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 08, 2018

வாய் திறக்கும் கவர்னர்: 'கிலி' அமைச்சர்கள்



தமிழக அரசின் ஊழல்களை வெளிக் கொண்டு வரலாம் என, மத்திய பா.ஜ., அரசு, கவர்னர் பன்வாரிலாலுக்கு பச்சைக் கொடி காட்டியதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக, தமிழகத்தில் இருக்கும் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதில் பல கோடி ரூபாய் லஞ்சம் விளையாடி இருக்கிறது என கூறத் துவங்கி இருக்கிறார்.

சமீபத்தில் அண்ணாப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் புரோகித், அடுத்து சென்னை, தி.நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, இதே ஊழல் குற்றச்சாட்டை கூறி, பகீர் கிளப்பினார்.


Popular Posts


No comments:

Post a Comment