வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [Govt Jobs] பேங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு ! அக்., 31 கடைசி தேதி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

[Govt Jobs] பேங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு ! அக்., 31 கடைசி தேதி!



மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

பேங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு ! அக்., 31 கடைசி தேதி!

மேலாண்மை : மத்திய அரசுப் பணி 
நிர்வாகம் : பேங்க் ஆப் இந்தியா  (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!
 மொத்த காலிப் பணியிடம் : 12
 பணி : பாதுகாப்பு அதிகாரி மற்றும் பல
 வயது வரம்பு : 25 முதல் 40 வயது வரை
 பணியிடம் : இந்தியா


ஊதியம் : ரூ. 31705-1145/1- 32850-1310/10-45950
 தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : www.bankofindia.co.in 
 
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 16.10.2018 முதல்
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018 வரை

விண்ணப்பக் கட்டணம்:-
 பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 600 
 
இதர விண்ணப்ப தாரர்களுக்கு : ரூ.100
 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெறவும், விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்யவும் www.bankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment