வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஏர் இந்திய விமானத்தில் விமான பைலட் மீது எச்சில் துப்பி கெட்டவார்த்தைகளால் திட்டி வெளிநாட்டு பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 14, 2018

ஏர் இந்திய விமானத்தில் விமான பைலட் மீது எச்சில் துப்பி கெட்டவார்த்தைகளால் திட்டி வெளிநாட்டு பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.



சமீபத்தில் ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் குடிகார பெண் ஒருவர் அதிக மது கொடுக்காததால் தகராறில்  ஈடுபட்டு உள்ளார். நான் ஒரு சர்வதேச வக்கீல் நீங்கள் பணம் பறிப்பவர்கள் என கூறி  தகராறில் ஈடுபட்டு உள்ளார். மேலும் விமான பைலட் மீது எச்சில் துப்பி உள்ளார். அங்கிருந்தவர்களை மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டி தீர்த்து உள்ளார்.

ரவுடி போல் நடந்து கொண்ட அந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில்  வைரலாகி உள்ளது. 

அந்த விமானம் லண்டன் சென்றடைந்ததும் அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார். லண்டனுக்கு சென்ற அந்த ஏர் இந்திய விமானத்தின் நேரம் மற்றும் விமானத்தின் தகவல் தெரியவில்லை.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மற்றொரு வீடியோவில், அந்த பெண் "பாலஸ்தீன மக்களுக்கு உதவிய ஒரு "சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர்" என்று கத்தினார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment