வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆசிரமக் குழந்தைகளுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிக் பாஸ் ஐஸ்வர்யா - ஆரி !
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 25, 2018

ஆசிரமக் குழந்தைகளுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிக் பாஸ் ஐஸ்வர்யா - ஆரி !

நடிகர் ஆரியும், ஐஸ்வர்யா தத்தாவும் படப்பிடிப்பு தளத்திலேயே ஆசிரமக் குழந்தைகளுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்கள். 

பொதுவாக சமூக அக்கறை அதிகம் கொண்டவர் நடிகர் ஆரி. தற்போது இவர் பிக் பாஸ் ஐஸ்வர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்நிலையில், இப்படத்தின் இடைவெளியின் போது படப்பிடிப்பில் இருந்த ஆரியும், ஐஸ்வர்யா தத்தாவும், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசிரமக் குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்தனர். 

அவர்களுக்கு பொம்மைகள், சாண்டா கிளாஸ் மாதிரி பரிசு பொருட்கள் மற்றும் மதிய உணவும் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை கிரியேட்டிவ் டீம்ஸ், ஈ.ஆர்.ஆனந்தன் , க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் பி.தர்மராஜ் தயாரிக்கின்றனர். இப்படத்தை எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்குகிறார்.

No comments:

Post a Comment