எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
நாய் - நாய்க்குட்டி - குழந்தை = இந்த மூன்று ஜீவனுக்குள் நடக்கும் சமாச்சாரம்தான் இந்த செய்தி!!
இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு ஏழ்மையான பின்னணி கொண்ட
இடம்போல தெரிகிறது. பார்ப்பதற்கு ஒரு வீட்டின் பின்பகுதியில் உள்ள தொழுவம்
போலவும் இருக்கிறது.
(தொடர்ச்சி கீழே...)
அங்கே சுவற்றோரம் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. பிறந்த குட்டிகளை தன்
பக்கத்துலேயே அரவணைத்து காத்து வருகிறது. அதிலிருந்து ஒரு குட்டியை அந்த
வீட்டு குழந்தை ஆசையாக தன் கையில் எடுத்து செல்கிறது.
தள்ளுமுள்ளு
ஆனால் இதை பார்த்த அந்த தாய் நாய் குழந்தையின் கையில் இருந்த தன் குட்டியை
பிடுங்குகிறது. இதற்காக குழந்தையை தள்ளி கீழே சாய்க்கிறது தாய் நாய்.
குழந்தையும் குட்டியுடன் சேர்ந்து தரையில் விழுகிறது. இந்த தள்ளுமுள்ளுவில்
எங்கே குட்டிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நமக்கு ஒரு செகண்ட் தூக்கி
வாரிப் போடுகிறது.
அழுத குழந்தை
ஆனால் அந்த தாய் நாய் தன் குட்டியை குழந்தையிடம் இருந்து பிடுங்கி கொண்டு
போய் மற்ற குட்டிகளுடன் இணைத்து போடுகிறது. நாய்க்குட்டியை கையிலிருந்து
பிடுங்கியதும் குழந்தை வீல் என கத்த தொடங்குகிறது. ஆனால் தன் குட்டிகளுக்கு
துணையாக பக்கத்தில் தாய் நாய் நின்று கொள்கிறது.
கவ்விய நாய்
பிறகு குழந்தை அழுதுகொண்டே திரும்பவும் குட்டியை எடுத்து கொண்டு
திரும்புகிறது, பின்னாடியே வந்து நாய் அதை பிடுங்கி கொண்டு போய் விடுகிறது.
ஒவ்வொரு முறை குட்டியை பிடுங்கும்போதும், தன் வாயால் பதமாக குட்டிக்கு
வலிக்காமல் கவ்வி கொண்டு போகிறது அந்த நாய்.
அன்பு மட்டும்தான்
இந்த வீடியோவை பார்க்கும்போது, குழந்தைக்கு நாய்க்குட்டி மேல் உள்ள அன்பை
இது காட்டுகிறதா? அல்லது யாராக இருந்தாலும் தன் குட்டியை தர மாட்டேன் என்ற
நாயின் பாசத்தை காட்டுகிறதா? என்று தெரியவில்லை. ஆனால் எந்த உயிரினமாக
இருந்தால் என்ன, எந்த இனமாக இருந்தால் என்ன, அங்கு அன்பு மட்டுமே இருக்கும்
என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம்
வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில்
சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
ரூம்
எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை
முழுமையாக படிக்க இங்கு க...
-
மோட்டர்
பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து
பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
-
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர்
அதிவேக பயணம் செய்து சாதனை ச...
-
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ
ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப்
ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
-
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்
போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்சயம் இதற்கான முன்பதிவு ...
-
"நீ என்ன
சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை
ரித்விகா!செய்திய...
-
டிபன்
ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன்
அதிரடி செய்தியை முழுமையாக பட
பரபரப்பாக நடைபெற்று வந்த ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன்
முடிவடைந்தது. அதில் நேற்று பிரதமர் மோடி வெற்றியின் சின்னமாக முரசை
இசைத்து தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று பாரம்பரிய மிகப்பெரிய முரசை இசைத்தார்
மோடி. இது ராஜஸ்தானில் வெற்றியின் இசையாக கருதப்படுகிறது.
முரசு அல்லது டோலக் என்றழைக்கப்படும் அதனை இசைக்கும் காணொளியை பிரதமர் தனது
சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவிற்கு 32, 000
லைக்குகள் கிடைத்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய மோடி
குழப்பமடைந்த கட்சி குழப்பமடைந்த தலைமை என கடுமையாக சாடினார். முன்னதாக
ராகுல்காந்தி தனது பிரச்சாரத்தில் ஒரு திட்டத்தின் பெயரை தவறாக கூறியதை
சுட்டிக்காட்டிய மோடி, கும்பராம்-க்கும் கும்ப்கரன்-க்கும் வித்தியாசம்
தெரியாதவர்கள் அவர்கள் என்றார்.
சட்டிஸ்கரிலும் இதுபோல் பாரம்பரிய முரசை பேரணி ஒன்றின் தொடக்கத்திற்கு
முன்னதாக மோடி கடந்த மாதம் இசைத்துள்ளார். இதனை தனது வாடிக்கையாகவே
வைத்துள்ள மோடி முதல் முறையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் சென்ற
போது இசைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம்
வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில்
சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
ரூம்
எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை
முழுமையாக படிக்க இங்கு க...
-
மோட்டர்
பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து
பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
-
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர்
அதிவேக பயணம் செய்து சாதனை ச...
-
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ
ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப்
ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
-
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்
போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்சயம் இதற்கான முன்பதிவு ...
-
"நீ என்ன
சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை
ரித்விகா!செய்திய...
-
டிபன்
ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன்
அதிரடி செய்தியை முழுமையாக பட
காதலை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான ஒரு வழி தான் முத்தம்.
இத்தகையமுத்தமானது நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்துடன் இருந்தால்
கூட,அப்போது ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தைத் தணிக்கலாம். மேலும்
காதலர்கள்முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும்
ஒவ்வொருஅர்த்தத்தை வெளிப்படுத்தும்.

காதலின் முதல் மொழி முத்தம் என்று சொல்லலாம். ஏனெனில் இது
எண்ணத்தைவெளிப்படுத்தும் சங்கேத பாஷையாக உள்ளது. இங்கு எந்த இடத்தில்
முத்தம்கொடுத்தால், என்ன அர்த்தம் என்பதைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப்
படித்துபாருங்களேன்.
(தொடர்ச்சி கீழே...)
உதட்டில் முத்தம்
காதலர்கள் அதிகம் உதட்டில் தான் முத்தம் கொடுப்பார்கள். இப்படி
உதட்டில்முத்தம் கொடுத்தால், அது நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன்
என்றுஅர்த்தமாம்.
கண்களை திறந்து முத்தம்
முத்தத்தை கொடுக்கும் போது, உங்கள் துணை கண்களை திறந்து கொண்டு
கொடுப்பதுபோல் உணர்ந்தால், அவர் உங்களை இன்னும் சந்தோஷப்பட வைப்பதுடன்,
உங்களைஉணர்ச்சியை ரசிக்கிறார் என்று அர்த்தம். இதை பெரும்பாலும்
புதியதம்பதியர்கள் தான் கொடுப்பார்கள்.
கண்களை மூடி கொடுப்பது
காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம்கொடுத்தால்,
இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்றுஅர்த்தமாம்.
கைகளில் முத்தம்
கைகளில் முத்தம் கொடுத்தால், அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.
கன்னத்தில் முத்தம்
கன்னத்தில் முத்தம் கொடுத்தால், உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்என்று அர்த்தமாம்.
கழுத்தில் முத்தம்
அருகில் வந்து கட்டிப்பிடித்து கழுத்ததில் முத்தம் கொடுத்தால், அதற்கு நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.
கண்களில் முத்தம்
கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.
நெற்றியில் முத்தம்
நெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.
மூக்கில் முத்தம்
மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால், நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாம்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம்
வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில்
சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
ரூம்
எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை
முழுமையாக படிக்க இங்கு க...
-
மோட்டர்
பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து
பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
-
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர்
அதிவேக பயணம் செய்து சாதனை ச...
-
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ
ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப்
ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
-
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்
போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்சயம் இதற்கான முன்பதிவு ...
-
"நீ என்ன
சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை
ரித்விகா!செய்திய...
-
டிபன்
ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன்
அதிரடி செய்தியை முழுமையாக பட
"500 ரூபாய் பணம் கொடுத்தால் என் மனைவி விபச்சாரத்திற்கு வருவாள்"
இணையத்தில் மனைவியின் மொபைல் நம்பரை பரப்பிய விசித்திர கணவனை போலீசார் கைது
செய்துள்ளனர்.
வேலூர் கஸ்பா பயர் லைன் பகுதியை சேர்ந்தவர் குமார்.
பெயின்ட்டிங் வேலை
பார்க்கிறார். இவரது மனைவி சசிகலா. கல்யாணம் ஆகி 13 வருஷமாகிறது. லவ்
மேரேஜ்தான். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
குமாருக்கு ஃபுல் டைம் வொர்க் பெயின்ட்டிங்கைவிட தண்ணிதான். எப்பவுமே
போதையிலதான் இருப்பார். இதில் ராத்திரி ஆகிவிட்டால் சசிகலாவுடன் சண்டை,
தகராறு, அடிதடி நடக்கும். இதெல்லாம் போதாதென்று மனைவி மீது சந்தேகம் வேறு.
இந்த சந்தேகம் காரணமாக மனைவியை நிறைய சித்ரவதை செய்துள்ளார் குமார்.
(தொடர்ச்சி கீழே...)
அறிவுரை
பொறுத்து பொறுத்து பார்த்த சசிகலா, இதை இப்படியே விட்டால் சரிவராது என்று
நினைத்து 6 மாசத்துக்கு முன்னாடி வேலூர் மகளிர் போலீசுக்கு போய்விட்டார்.
தன்னை எப்படியெல்லாம் புருஷன் கொடுமைப்படுத்துகிறார் என்று சொல்லி புகார்
ஒன்றையும் தந்தார். அந்த புகாரில் போலீசாரும், குமாரை வரவழைத்து, புத்தி
சொல்லி ஒன்றாக சேர்ந்து வாழுமாறு அனுப்பி வைத்தனர்.
பாலியல் தொல்லை
திரும்பவும் பழைய குமார்தான். ஒன்னும் மாற்றமில்லை. தொடர் டாச்சரால் சசிகலா
அரக்கோணத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். பிரிந்து
போனாலும் சசிகலாவை விடவில்லை குமார். அதனால் தன் நண்பர்களிடம் சசிகலாவின்
போன் நம்பரை கொடுத்து வாட்ஸப் குருப்பில் இணைத்து, பாலியல் தொல்லை கொடுக்க
அவரே உதவி செய்துள்ளார்.
சசிகலா ஷாக்
இந்த விஷயம் தெரிந்த வாட்ஸ்அப்பில் உள்ளவர்கள் சசிகலாவுக்கு தினமும் போனில்
பாலியல் டார்ச்சர் செய்துவந்துள்ளனர். இவ்வளவு வேலையையும் செய்வது
கணவன்தான் என தெரிந்து சசிகலா ஷாக் ஆனார். அதனால் மனம் நொந்து போய்,
திரும்பவும் வேலூர் மகளிர் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு புகார் கொடுத்தார்.
தீவிர சிகிச்சை
அப்போது விரக்தியோடு இருந்த சசிகலா, கையோடு கொண்டு போன விஷத்தை ஸ்டேஷனிலேயே
குடித்துவிட்டார். இதை பார்த்து பதறிப்போன போலீசார் உடனடியாக சசிகலாவை
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்த இந்த சம்பவம் தொடர்பாக
குமார் கைது செய்யப்பட்டார். இப்போது இந்த சைக்கோ புருஷன் வேலூர் மத்திய
சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம்
வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில்
சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
ரூம்
எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை
முழுமையாக படிக்க இங்கு க...
-
மோட்டர்
பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து
பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
-
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர்
அதிவேக பயணம் செய்து சாதனை ச...
-
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ
ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப்
ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
-
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்
போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்சயம் இதற்கான முன்பதிவு ...
-
"நீ என்ன
சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை
ரித்விகா!செய்திய...
-
டிபன்
ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன்
அதிரடி செய்தியை முழுமையாக பட
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருக்கும்
நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாலை விபத்து உயிரிழப்புகளை தவிர்க்க மாநில அரசு சார்பிலும் பல்வேறு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
(தொடர்ச்சி கீழே...)
இந்தநிலையில், புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட
பகுதிகளுக்கு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சுகாதாரத்துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார். இதுகுறித்து டிராபிக் ராமசாமி மதுரை
ஹைகோர்ட் பென்சில் வழக்கு தொடுத்தார்.
அவர் தொடர்ந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் டிசம்பர் 17-க்குள் பதில்தர
உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல்
சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம்
வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில்
சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
ரூம்
எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை
முழுமையாக படிக்க இங்கு க...
-
மோட்டர்
பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து
பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
-
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர்
அதிவேக பயணம் செய்து சாதனை ச...
-
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ
ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப்
ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
-
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்
போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்சயம் இதற்கான முன்பதிவு ...
-
"நீ என்ன
சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை
ரித்விகா!செய்திய...
-
டிபன்
ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன்
அதிரடி செய்தியை முழுமையாக பட
"ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து..." என்னா ஆட்டம்??? இறந்த நாள், பிறந்த
நாள் வித்தியாசம் கூடவா சில அதிமுகவினருக்கு தெரியாமல் போய்விட்டது?
நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம்
கடைப்பிடிக்கப்பட்டது.
இதற்காக ஏராளமான அதிமுகவினர் தமிழகம் முழுவதும்
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்படித்தான் ஒரு கிராமத்திலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இணையத்தில் ஒரு வீடியோவும் வைரலாகி
வருகிறது. எந்த ஊர் என தெரியவில்லை.
(தொடர்ச்சி கீழே...)
எம்ஜிஆர்-ஜெயலலிதா
ஆனால் அங்கு அதிமுக கொடிகள் ஆங்காங்கே பறக்கிறது. நடுத்தெருவில் 30 வயது
மதிக்கத்தக்க ஒரு பெண் வெள்ளை சேலை அணிந்து டான்ஸ் ஆடுகிறார். அவரது
சேலையில் அதிமுக பேட்ஜ் குத்தப்பட்டுள்ளது. "ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து"
என்ற எம்ஜிஆர்-ஜெயலலிதா ஜோடி பாடல் ஒலிக்க, இந்த பெண் டான்ஸ் ஆட
ஆரம்பிக்கிறார்.
சிரித்தபடி டான்ஸ்
தனியாக ஆடுகிறார் என்று பார்த்தால், அடுத்த சில வினாடிகளில் ஜோடி ஒருவர்
இணைகிறார். அவரும் அதிமுக கரை வேட்டி கட்டியுள்ளார். அவருக்கு எப்படியும்
வயது 45-க்கு மேலதான் இருக்கும். ரெண்டு பேரும் தெருவில் டூயட் ஆட, இதை
அங்கிருந்தோர் சிரித்து கொண்டே வேடிக்கை பார்க்கிறார்கள். ஆடுபவர்களும் ஏதோ
கல்யாணம், கச்சேரியில் ஆடுவதை போல பல்லை இளித்து கொண்டு
சிரித்தமேனிக்குதான் பின்னிப் பிணைந்து ஆடினார்கள்.
கை தட்டுகிறார்கள்
ஒரு நினைவு நாளை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று கூட இவர்களுக்கு
தெரியாதா? இவர்களுக்குதான் தெரியவில்லை என்றால் சுற்றி நின்று ரசித்து
பார்ப்பவர்களுக்கும் தெரியாதது அதிர்ச்சியாக உளள்து. சிலர்
கைதட்டுகிறார்கள், சிலர் விசிலடிக்கிறார்கள்.
இதுவா அஞ்சலி?
அதிமுகவில் இல்லாதவர்கள் கூட ஜெயலலிதாவுக்கான மரியாதையை ஒழுங்காக
செலுத்தினார்கள். ஆனால் இப்படி டூயட் பாட்டை போட்டு கூத்தடித்து அஞ்சலி
செலுத்தியது இணையத்தில் வீடியோவாக பரவி அனைவருக்குமே ஷாக்கை கொடுத்துள்ளது.
கரை வேட்டி - சேலை
மறைந்த முதல்வர் ஜெயலிதாவுக்கு இதைவிட ஒரு களங்கத்தை யாராலும் ஏற்படுத்த
முடியாது. இது எந்த ஊரோ, எந்த கிராமமாக இருந்தாலும் சரி, அத்தொகுதி
எம்எல்ஏவோ அல்லது அதிமுக நிர்வாகிகளோ இதுபோன்ற செயலை கண்டிப்பது உடனடி
அவசியமாகும். நினைவு தினத்தில் முறையான அஞ்சலியை செலுத்த தெரியாத
அதிமுகவினருக்கு கரை வேட்டி, சேலை ரொம்ப அவசியம்தானா?
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம்
வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில்
சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
ரூம்
எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை
முழுமையாக படிக்க இங்கு க...
-
மோட்டர்
பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து
பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
-
இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர்
அதிவேக பயணம் செய்து சாதனை ச...
-
மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ
ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப்
ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
-
ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்
போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்சயம் இதற்கான முன்பதிவு ...
-
"நீ என்ன
சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை
ரித்விகா!செய்திய...
-
டிபன்
ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன்
அதிரடி செய்தியை முழுமையாக பட