வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-12-01
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 06, 2019

[தற்போது] என்கவுன்டரில் 4 பேர் சுடப்பட்டனர் | ஹைதராபாத் டாக்டர் கொலை வழக்கு | All 4 accused in Hyderabad vet rape and murder accused killed in police encounter

ஹைதராபாத் கால்நடை மருத்துவர்  கடந்து நவம்பர் 28 அன்று கற்பழிக்கப்பட்டு கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் 4 லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.





இந்நிலையில் இந்த லாரி ஒட்டுநர்கள் 4 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து தெலங்கானா பொலிஸார் விசாரித்து வந்தனர். போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தனர். அச்சமயத்தில் தப்பி ஓட முயன்ற 4 லாரி ஓட்டுநர்களும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


இந்தியாவே ஆவலாக பார்க்கப்படும் தருணமாக இச்செய்தி உள்ளது.
இதே தண்டனை தான் ஏற்கனவே கிடப்பில் உள்ள பாலியல் குற்றவாளிகளுக்கும் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


 
Read in English:
All four accused in the Hyderabad veterinarian rape-murder case have been killed in a police encounter at NH-44.
As per initial reports, the four accused were taken to the crime scene for recreation of the crime when they tried to escape.


The charred body of a young woman, working as an assistant veterinarian at a state-run hospital, was found under a culvert in Shadnagar area of Hyderabad on November 28, a day after she went missing.


Four persons were arrested in connection with the incident on November 29. This is a breaking copy and will be updated with further details.

Wednesday, December 04, 2019

[எச்சரிக்கை] மதுராந்தகத்தில் அபாயம் - விவரம் உள்ளே...? Dangerous Situation in Madurantakam

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியானது அதிக பரப்பளவு கொண்ட ஏரி. இந்த ஏரியானது கடந்த 4 நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக முழு கொள்ளவை எட்டியுள்ளது.




திருவண்ணாமலை மாவட்டத்தின் ஏரிகளிலிருந்து வரும் உபரி நீர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பிற சுற்றுவட்டார ஏரிகளிலிருந்து வரும் உபரி நீர்வரத்து காரணமாக மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 22.5 அடி நீரானது விரைவில் எட்டியுள்ளது. 


இதன் காரணமாக ஏரியின் தானியங்கி மதகு திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கிளியாறு ஒட்டியுள்ள 18 கிராமங்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான் லூயிஸ் அவர்கள்.


மேலும் இந்த ஏரியின் உபரி நீர் திறக்கப்படாத பட்சத்தில் கருங்குழி, மோச்சேரி மற்றும் மதுராந்தகம் நகராட்சி போன்ற பகுதிகளும் விவசாயப்பகுதிகளும் நீரில் மூழ்கும் அபயாம் மட்டுமல்லாமல் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் போக்குவரத்தானது முற்றிலும் பாதிக்கப்படும்.


எனவே, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு ஏரியின் உபரி நீர் திறக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.