வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கடமலைபுத்தூரில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Kadamalaiputhur Corona Relief to Transgender
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 15, 2020

கடமலைபுத்தூரில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Kadamalaiputhur Corona Relief to Transgender


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைபுத்தூர் ஊராட்சியில் சுமார் 50 திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கையடுத்து வெளியே செல்ல இயலாமல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு காய்கறி, அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி. முனுசாமி தலைமையில் அச்சிறுபாக்கத்தில் இயங்கிவரும் மகிழ்ச்சி இல்லம் என்ற தொன்டு நிறுவனத்தின் நிறுவனர் பொய்யாமொழி வழங்கினார்.
 

 

No comments:

Post a Comment