வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்தோனேசியாவில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 23, 2018

இந்தோனேசியாவில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் உருவான சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.






இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளில் சுற்றுலாவுக்கான பீச்சுகள் மற்றும் கடலோர பகுதிகள் உள்ளன. 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்த நிலையில் இங்கு திடீரென சுனாமி அலைகள் கடுமையாக தாக்கின. இதில் முதற்கட்டமாக 168 பேர் உயிரிழந்தனர்.  745 பேர் காயமடைந்து உள்ளதாகவும்,  30 பேரை காணவில்லை எனக்கூறப்பட்டது.
இந்தநிலையில், எரிமலை வெடிப்பால் உருவான சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பேரிடர் முகமை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment